ஆஸி செல்ல முற்பட்டவர்கள் புத்தளத்தில கைது
Read Time:1 Minute, 3 Second
கடல் வழியாக வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு முயற்சித்த 8 பேர் புத்தளம் கல்லடி மேகொட கிரம்பஓயா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவூஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்லும் நோக்கில் வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவூனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவூள்ளனர். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating