பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தில் கனடா உறுதி
Read Time:1 Minute, 10 Second
இலங்கையில் எந்த மாற்றங்களும் இடம்பெறுவதாக உணரமுடியாத நிலையில்இ தாம் கொழும்பில் இடம்பெறவூள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் வலியூறத்தி வருகின்ற விடயங்களுக்கு எதிர்மறையான அபிவிருத்திகளையே தற்போது காணக்கூடியதாக உள்ளது. கனடாவின் இந்த தீர்மானத்தை கைவிட்டுஇ மாநாட்டில் கலந்துககொள்ளுமாறு பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் எமது இந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating