அமிலம் வீசியவர்கள் கைது
Read Time:48 Second
வட மத்திய மாகாண ஆயூர்வேத ஆணையாளர் குமார அல்விஸ்மீது அமிலம் வீசிய மூன்று சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்இ ஆயூர்வேத வைத்தியர் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது நண்பரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேஇ அமில தாக்குதலுக்கு உள்ளான வட மத்திய மாகாண ஆயூர்வேத ஆணையாளர் கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating