இந்த அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் -ரணில்
Read Time:1 Minute, 6 Second
அரசாங்கம் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் வருந்தத்தக்கதாக இருப்பதாகவூம் அவர் சுட்டிக்காட்டியூள்ளார். இலங்கையில் தொடர்சியாக இடம்பெறுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளால்இ இன முறுகல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அத்துடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் தங்களது பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பில் அச்சப்பட வைத்திருப்பதாகவூம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating