கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் வினோத மனிதர் (VIDEO)

Read Time:46 Second

kothkkumதாய்வான் சமையல்காரரான Chiang Mai என்பவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் கொதிக்கும் எண்ணெய்க்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்து எடுக்கிறார்.

சுமார் 480 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு எடுக்கும் வினோத செயல் இவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்துள்ளது. கொதிக்கும் எண்ணையில் கையை விடும் பொழுது அவரின் கைகளில் சிறு காயமோ, கொப்பளமோ ஏற்படுவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சனல் 4 காணொளிக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை- ஐ.நா. மனித உரிமை பேரவை
Next post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (03.03.2013)