காரைத்தீவில் ‘புலி’யென்று வேப்ப மரத்தில் ஏறியிருப்பதால் மக்கள் அச்சம்!! (PHOTOS)

Read Time:45 Second

DSCF5882அம்பாறை, காரைத்தீவு  பகுதிக்குள் காட்டுப்  புலியொன்று  பிரவேசிததுள்ளது.இதனால் அப்பகுதியில் அச்சமான நிலைமை எற்பட்டுள்ளதுடன்  அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

காரைதீவு 2 ஆம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்திலேயே இந்த காட்டுப்புலி ஏறியிருக்கின்றது.

சுமார் 4 அடி நீளமான இந்த காட்டுப்புலியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

DSCF5882


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலுகோசுகள் இருவரையும் காணவில்லை
Next post யாழில் மெஹா ஹிட் இசை நிகழ்ச்சி! (PHOTOS)