காரைத்தீவில் ‘புலி’யென்று வேப்ப மரத்தில் ஏறியிருப்பதால் மக்கள் அச்சம்!! (PHOTOS)
Read Time:45 Second
அம்பாறை, காரைத்தீவு பகுதிக்குள் காட்டுப் புலியொன்று பிரவேசிததுள்ளது.இதனால் அப்பகுதியில் அச்சமான நிலைமை எற்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
காரைதீவு 2 ஆம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்திலேயே இந்த காட்டுப்புலி ஏறியிருக்கின்றது.
சுமார் 4 அடி நீளமான இந்த காட்டுப்புலியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating