சர்வதேச உதவிகள் தடுக்கப்படுவதாக அமைச்சர் பசில் குற்றச்சாட்டு
சர்வதேச உதவிகளை சிலர் தடுப்பதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச குற்றஞ்சுமத்தியூள்ளார். மன்னார் பிரதேசத்தில்இ இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். தற்போது ஜெனீவா சென்றிருப்பவர்கள்இ இலங்கைக்கு நிதியூதவி வழங்கவேண்டாம் என கூறுகிறார்கள். வீழ்ந்துள்ள தண்ணீர் தாங்கியை மீள நிர்மாணிப்பதற்கு உதவி வழங்கவேண்டாம் என்று கூறுகின்றனர். ஜெனீவா சென்றுள்ள வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான கருத்தை கூறிவருகின்றார். ஆனால் நாங்கள் மறுபுறம் சென்று நாட்டின் அனைத்து மக்களின் அர்ப்பணிப்பை முன் வைத்து உதவி கோருகின்றௌம். நாட்டு மக்கள் ஒரு கிலோ சீனி மற்றும் ஒரு கிலோ பருப்பு என்பனவற்றிற்கான வரியை செலுத்தி பெற்ற கடனை மீள செலுத்துகிறார்கள். ஆனால்இ வன்னியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் மக்களுக்கான தறப்பாளினை வழங்குவதற்கு கூட முன்வருவதில்லை எனவூம் அவர் சுட்டிக் காட்டியூள்ளார்.
Average Rating