அகதிகளை அழைத்து வந்த இரு தமிழக மீனவர்கள் கைது
Read Time:41 Second
தமிழகத்தில் இருந்து நான்கு அகதிகளை இலங்கைக்கு படகுமூலம் அழைத்து வந்த இரண்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மூன்று பெண்கள் அடங்கிய இந்த அகதி குழுவினருடன் நேற்று அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்தவர்கள் இல்லை எனஇ தமிழக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating