அகதிகளை அழைத்து வந்த இரு தமிழக மீனவர்கள் கைது

Read Time:41 Second

arrest1தமிழகத்தில் இருந்து நான்கு அகதிகளை இலங்கைக்கு படகுமூலம் அழைத்து வந்த இரண்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மூன்று பெண்கள் அடங்கிய இந்த அகதி குழுவினருடன் நேற்று அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்தவர்கள் இல்லை எனஇ தமிழக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு
Next post வவூனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி