பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போரக்கு 2500 ரூபா அபராதம்

Read Time:45 Second

rain.checkபயண அனுமதிச் சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யூம் நபர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதியில் இருந்து இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மூன்றாம் தரத்தில் பயணிக்க அனுமதிச் சீட்டு எடுத்துவிட்டு இரண்டாம் தரத்தில் பயணிக்கும் நபர்களுக்கும் 2500 ரூபா தண்டம் அறவிடப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். வைத்தியசாலையில் இரு சடலங்கள் ஒப்படைப்பு
Next post இன்றைய ராசிபலன்கள்:07.03.3013