முஸ்லிம் மாணவர்கள் கடத்தப்பட்டு தாக்குதலின் பின் விடுவிப்பு
Read Time:1 Minute, 3 Second
புத்தளம் நகரில் இரு முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின் மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மூர் சந்தியில் வசிக்கும் இரு சகோதரர்கள் நேற்றுமுன்தினம் இரவூ ஜீப்பில் வந்த இருவரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் மூர் சந்தியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் க.பொ.த. (சாஃத) முடித்த மாணவர் ஒருவரும் இம்முறை க.பொ.த (சாஃத) எழுதவூள்ள மாணவருமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு பாரிய காயங்கள் என்பதால் பத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating