யாழ்ப்பாணத்தில் இந்திய ஆணும் பெண்ணும் கைது
Read Time:47 Second
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜைகளான தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெல்லியடியில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே இவர்கள் நேற்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் என பொலீசார் தெரிவித்துள்ளதுடன்இ இவர்கள் இருவரையூம் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யவூள்ளனர்.
Average Rating