பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட நிலையில்..
Read Time:35 Second
அம்பாறை அட்டாளைச்சேனை, 12ம் பிரிவூ பம்பியடி வீதியில், பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட நிலையில் இன்றுகாலை 6.30அளவில் அக்கரைப்பற்று பொலீசாரால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக் குழந்தை நேற்றிரவூ பிறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating