பெண்­ணொ­ரு­வரை நிர்­வா­ணப்­ப­டுத்தி கொடுமை

Read Time:1 Minute, 45 Second

nudeபெண்­ணொ­ரு­வரை நிர்­வா­ணப்­ப­டுத்தி கண்ணில் மிளகாய் தூளை வீசி கத்­த­ரிக்­கோலால் அப் பெண்ணின் கூந்­தலைக் கத்­த­ரித்து அவரை தடியால் தாக்­கி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று பெண்­களை 22,500 ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும், ஆறு இலட்சம் ரூபா சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­விக்கும்படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதிவான் ஏ.எம்.என்.பி. சம­ர­சிங்க உத்­த­ர­விட்டார். ஜா-எலை உரு­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த மூன்று பெண்­களே இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். வஹட்­டி­ய­கம, ஜா – எல பிர­தே­சத்தைச் சேர்ந்த முறைப்­பாட்­டா­ள­ரான பெண் 25.2.2013 ஆம் திகதி தமது வீட்டில் இருந்த போது காலை 10.30 மணி­ய­ளவில் சந்­தேக நபர்­க­ளான மூன்று பெண்­களும் வீட்டில் நுழைந்து முறைப்­பாட்­டா­ளரின் உடை­க­ளைக்­கி­ழித்­தெ­றிந்து நிர்­வா­ண­மாக்­கி­யுள்­ளனர். ஒரு பெண் கண்ணில் மிளகாய் தூளைப் போட்­டுள்ளார். மற்ற பெண் கூந்­தலை வெட்­டி­யுள்ளார். மூன்­றா­வது பெண் தடியால் தாக்­கி­யுள்­ள­தாக ஜா எல பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேன் கூட்டை எப்படி கலைக்கிறாரு!… பார்த்தாலே பயம் தொற்றுதுல (VIDEO)
Next post இன்றைய ராசி பலன்கள்: 22.03.2013