லெப­னானில் பணி புரிந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் மரணம்

Read Time:1 Minute, 7 Second

knife-02லெப­னானில் பணி புரிந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் மரணம் தொடர்­பான முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது. உயி­ரி­ழந்த இந்தப் பெண்ணின் சடலம் பொலிதீன் பை ஒன்றில் போடப்­பட்டுக் கட்­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டி­ருந்து.

இந்த மாதம் 4 ஆம் திகதி இவ்­வாறு பொலிதீன் பையி­லி­டப்­பட இந்த இலங்கைப் பெண்ணின் சடலம் குப்பைத் தொட்­டி­யி­லி­ருந்தே மீட்­கப்­பட்­டது. இந்த மரணம் தொடர்­பான விசா­ர­ணை­களை லெபனான் பொலிஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

குறித்த இலங்கைப் பெண் லெப­னானில் பணிப் பெண்­ணாகக் தொழில் புரிந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசி பலன்கள்: 22.03.2013
Next post இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி