நாகரீகமான முறையில் முறையான ஆடைகளை அணிந்து வரவும்..

Read Time:42 Second

harunikaநாகரீகமான முறையில் முறையான ஆடைகளை அணிந்து நீதிமன்றில் ஆஜராகுமாறு பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகளான ஹிருணிகாவவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று ஆலோசனை வழங்கியது. பொரளையிலுள்ள வர்த்தக நிறுவன உரிமையாளரொருவரை மிரட்டி தாக்கினார் என்ற குற்றசாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு தோன்றுவதற்கான நீதிமன்றத்தில் ஆஜரான போதே அவருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் செயற்படக் கூடாது -கோத்தபாய
Next post ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி