15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ ப­டுத்­தி­ய­ மீன­வ­ர்

Read Time:1 Minute, 12 Second

rape.falsecaseவெலி­கம அபி­மா­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் மீன­வ­ரொ­ரு­வரை ஆறு வரு­டங்­களின் பின்னர் கடந்த 25 ஆம் திகதி வெலி­கம பொலிஸார் கைது செய்­தனர்.

சிறு­மியின் தந்தை 2006 ஆம் ஆண்டு ஜன­வரி 30 ஆம் திகதி தமது 15 வயது மகள் கடத்­தப்­பட்­டு­விட்­ட­தாக முறைப்­பாடு செய்­தி­ருந்தார். அதன் பின்னர் சந்­தே­க­ந­ப­ரையோ சிறு­மி­யையோ தேடிக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

கைது­செய்­யப்­ப­டும்­போது சந்­தே­க­ந­ப­ரான மீனவர் தான் கடத்­திய சிறு­மியை திரு­மணம் செய்து கொண்டு ஒரு குழந்­தைக்கு தந்­தை­தெரி வித்துள்ளார்.

28 வய­தான இந்த மீன­வரை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய வெலிகம பொலிஸார் நடவடிக்கை மேறகொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்க் குற்ற விசாரணை, கருணாவிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் -மனித உரிமை கண்காணிப்பகம்
Next post மூன்று சீனப் பிர­ஜைகள் கைது