மூன்று சீனப் பிர­ஜைகள் கைது

Read Time:1 Minute, 5 Second

arrestமுருகைக் கற்­களைக் கடத்திச் செல்ல முற்­பட்ட நிலையில் மூன்று சீனப் பிர­ஜைகள் கைது செய்­யப்­பட்­டனர். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் முருகைக் கற்­களை கடத்திக் கொண்டு சீனாவின் ஷங்காய் நோக்கி செல்­வ­தற்கு தயார் நிலை­யி­லேயே இவர்கள் கைதா­கினர். இந்த மூன்று சீனப் பிர­ஜை­க­ளும் ஹம்­பாந்­தோட்டை, மத்­த­ளயில் அண்­மையில் திறந்து வைக்­கப்­பட்ட விமான நிலைய நிர்­மாணப் பணி­க­ளுக்­காக வருகை தந்­தி­ருந்­தமை விசா­ர­ணை­களின் போது தெரிய வந்­துள்­ளது. இந்த மூன்று சீனப் பிரஜை­க­ளி­ட­மி­ருந்தும் கைப்­பற்­றப்­பட்ட முருகைக் கற்கள் அர­சு­டை­மை­யாக்­கப்­பட்­ட­துடன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ ப­டுத்­தி­ய­ மீன­வ­ர்
Next post தலைமன்னாரில் மீன்பிடிக்க தடை, நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை