மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது

Read Time:57 Second

ANI.Arrestகொழும்பு புறநகரான மஹ­ர­கம பிர­தே­சத்­தி­லுள்ள வாவிக்­க­ரையில் மக்கள் நட­மாட்­ட­முள்ள இடத்தில் மாலையில் பியர் அருந்திக்கொண்­டி­ருந்த மூன்று இளம் பெண்­களை மஹ­ர­கம பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். இந்த இளம்­பெண்கள் மூவரும் மஹ­ர­கம பிர­தே­சத்­திலுள்­ள ­ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரி­ப­வர்கள் என பொலிஸார் தெரி­வித்துள்ளனர். பொது இட­மொன்றில் மது அருந்­திய குற்­றத்­துக்­காக இவர்கள் கைதுசெய்­யப்­பட்­ட­தா­கவும் இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காத்தான்குடி பகுதியில் லொறியில் சிக்குண்ட ஆண்குழந்தை பலி
Next post உயிரிழந்த விபசாரி எழுந்து வந்த அதிசயம்