பிக்குமாரால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்..

Read Time:1 Minute, 49 Second

Arrest.pikkuசிறுவன் ஒருவன் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின்பேரில் புத்தளம் மாவட்டம், சிலாபம் பகு­தியைச் சேரந்த இரு பிக்­குகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சிலாபம் கொஸ்­வத்தை பிர­தேச விகாரை ஒன்­றினைச் சேர்ந்த இரு பிக்­கு­களே குறித்த சிறு­வனைத் தாக்­கி­ய சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ளனர். இரண்டு பிக்­குகள் தன்னைத் தாக்­கு­வ­தாகக் கூறி­ய­ப­டியே விகா­ரை­யி­லி­ருந்து சிறுவன் ஒருவன் வெளியே வரு­வ­தனைக் கண்டு, விகாரையின் அய­லவர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு தெரி­வித்­த­துடன் அந்தச் சிறு­வ­னையும் கொஸ்­வத்தை பொலிஸில் ஒப்­ப­டைத்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே சம்­பவ இடத்­துக்குச் சென்ற பொலிஸார் இரு பிக்­கு­க­ளையும் கைது செய்­துள்ளனர்.தொக்­கு­த­லுக்கு இலக்­கான சிறுவன் தற்­போது மார­வில வைத்திய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளான். இந்தச் சிறு­வனின் தாய் வெளி­நாடு சென்­றுள்ள நிலையில் அநு­ரா­த­புரம் பகு­தியைச் சேர்ந்த அந்த அவ­னது தந்தை அவரை விகா­ரையில் ஒப்­ப­டைத்­தி­ருந்தார் எனத் தெரியவருகிறது. பிக்குமாரை நீதிமன்றில் ஆஜர்செய்ய பொலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 03.04.2013
Next post கொழும்பில் கடத்தப்பட்ட சொகுசு வேன் வவுனியாவில் மீட்பு