பாம்புப் பெண் நிரோஷா விமலரத்னவுக்கு பிடிவிறாந்து
Read Time:49 Second
பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்னவுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள இரவு களியாட்ட விடுதியில் நடன மங்கையாக பணியாற்றி வந்த நிலையில் பாம்பொன்றை உடன் வைத்திருந்த காரணத்தினால் கடந்த வருடம் ஆக்ஸ்ட் மாதம் 28ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating