கொழும்பில் கணிதபாட ஆசிரியர் மாணவிமீது வல்லுறவு

Read Time:1 Minute, 27 Second

rape.falsecaseகொழும்பு களுபோவிலயை அண்மித்த கொ{ஹ­வல பிர­தே­சத்தில் 14வயது பாட­சாலை சிறு­மி­யை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய கணிதபாட ஆசி­ரி­யரைக் நேற்று முன்­தினம் கைதுசெய்­த­தாக கொ{ஹவல பொலிஸார் தெரி­வித்துள்ளனர். இவர் சிறு­மியின் வீட்­டுக்கு கணிதபாடம் கற்­பிக்க சென்றிருந்த சந்­தர்ப்­பத்தில் இந்த சிறு­மியை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. சம்­பவம் தினத்தன்று இந்த சிறு­மிக்கு சந்­தேகநபர் கணிதபாடம் கற்­பிக்க வந்­த­போது அவ­சர தேவைக்­காக சிறு­மியின் தாயார் வீட்டைவிட்டு வெளிN சென்­றுள்ளார். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். சந்­தேகநபரை எதிர்­வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட மஜிஸ்திரேட் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை பெற்ற ஆணுக்கு விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு
Next post உயிருக்குப் போராடிய ஆட்டைக் காப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர்