பெருவில் ஹெலிகொப்டர் விபத்து

Read Time:56 Second

Ani.Flight-Heli.1பெருவில் வடகிழக்கில் உள்ள வனப்பகுதிக்கு 13 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

அமேசன் வனப்பகுதியில் ஈகுவடார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள லோரேடோ நகரின் மீது பறந்த போது ஹெலிகொப்டர் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தரை­யில் வீழ்ந்து நொறுங்­கி­ய­திலே அனை­வரும் பலி­யா­கி­யுள்­ள­னர்.

தகவல் அறிந்ததும் பெரு நாட்டின் இராணுவ வீரர்கள் 2 ஹெலிகொப்டரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது பெரு நாட்டில் இந்த ஆண்டில் நடைபெறும் 2ஆவது ஹெலிகொப்டர் விபத்து ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதீப் மாஸ்டர் சிறீலங்கா சுதந்திர கட்சியில்
Next post 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு