புதுவருட சவாரி சென்று படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி

Read Time:50 Second

accsi.Crash-Genericஇப்பாகமுவ – பத்தலகொட வாவியில் படகு செலுத்திச் சென்ற தந்தை மற்றும் மகன் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

இன்று பகல் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

படகில் சென்று கொண்டிருந்த வேளை 4 வயது மகன் வாவியில் தவறி விழுந்ததை அடுத்து தந்தை மகனை காப்பாற்ற வாவியில் குதித்துள்ளார்.

பின்னர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்டு குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிந்த தந்தைக்கு வயது 34.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்மூர் கட்டைகள்… ஹும் .. செம கட்டைகள்!!! (PHOTOS)
Next post மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது