மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது

Read Time:59 Second

arrest-001மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக அவருடைய மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக்கொலைகள் தொடர்பில்; விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்படடிருந்தனர்;. அவர்களே இந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் வர்த்தகரும்; அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களினால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவருட சவாரி சென்று படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி
Next post ஒரு பட்டாசு வெடித்ததால் தந்தை, மகன், மகள் மீது துப்பாக்கிச்சூடு!