ரயில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் வீசபட்டார்!

Read Time:58 Second

rape_childபீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தன் காதலருடன் கொல்கத்தா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார் சென்று கொண்டு சிறிது நேரத்தில் அவர்கள் ஏறிய அதே பெட்டியில் காதலரின் நண்பர்கள் 3 பேரும் ஏறினர்.

ரயில் சென்று கொண்டிருக்கும் போது காதலரும் அவரது நண்பர்களும் அந்த இளம் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினர்.

பலத்த காயம் அடைந்த அவர் ரயில்வே பொலிஸாரால் மீட்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அந்த பெண்ணின் புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 15.04.2013
Next post யாழில் குடும்பஸ்தர் மாயம்