பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Read Time:50 Second

usaஅமெரிக்காவில் பாஸ்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இலங்கை பிரஜைகள் எவரும் காயமடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தேவையான பாதுகாப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மடுப் பிரதேசத்தில் மச்சான்மார் மோதலில் இருவரும் உயிரிழப்பு
Next post தாயைக் குறை கூற அவசர பொலிஸாரை அழைத்த மகன் கைது