பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
Read Time:50 Second
அமெரிக்காவில் பாஸ்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இலங்கை பிரஜைகள் எவரும் காயமடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தேவையான பாதுகாப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
Average Rating