வாகரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

Read Time:40 Second

arrestமட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பலநாள் படகு ஒன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

மதுஷான் 2 என்ற படகே இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் படகில் எட்டு பெண்களும், பத்து சிறுவர்களும் பயணித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த.ம.வி.பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்
Next post தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் விசாரணை