சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி எருமைகள் உயிரிழப்பு

Read Time:55 Second

Ani.minnalகாட்டுப் பன்றிகளை பிடிக்க வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி எருமைகள் 3 உயிரிழந்துள்ளன. கண்டி கட்டுகஸ்தோட்டை, ஹலோழுவ பிரசே வயல்வெளியில் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் இம்மின்கம்பியை இணைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மின்கம்பியில் சிக்கி இறந்துள்ள 3 எருமைகளும் 200,000 ரூபாவுக்கு மேல் பெறுமதியானதெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்து பிறந்த குழந்தையை புதைத்த பெண் கைது
Next post எதிர்க்கட்சி தலைவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்