மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு, ஆறு பெண்கள் கைது
Read Time:50 Second
கொழும்பு-10, மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர். மருதானை தொழிநுட்பக் கல்லூரி அருகில் மற்றும் பஞ்சிகாவத்தையில் அமைந்துள்ள விடுதிகளையே பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட 6 பெண்களையும், 2 ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்க கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
Average Rating