மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு, ஆறு பெண்கள் கைது

Read Time:50 Second

ANI.Sex.Girl.003கொழும்பு-10, மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர். மருதானை தொழிநுட்பக் கல்லூரி அருகில் மற்றும் பஞ்சிகாவத்தையில் அமைந்துள்ள விடுதிகளையே பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட 6 பெண்களையும், 2 ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்க கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 80பேர் முனையில் கைது
Next post கொட்டடியில் இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்