உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது

Read Time:1 Minute, 29 Second

arrest_logo-தூங்­கிக்­ கொண்­டி­ருந்த தனது ஒரு வயதுக் குழந்­தையை அரு­கி­லுள்ள சேற்­றுக்­கு­ழிக்குள் போட்டுக் கொலை செய்­தது தொடர்­பாக குழந்­தையின் தாயையும் பாட்­டி­யையும் இம்­மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி. சம­ர­சிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜா- எல இதி­மிட்­டிய தீப­சிகா கிரா­மத்தைச் சேர்ந்த 22 மற்றும் 42 வய­தா­ன­ இரு பெண்க­ளே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்­ட­வர்­க­ளாவர்.

இக் குழந்­தையை தூங்­கிய நிலையிலேயே வீட்டில் விட்டுவிட்டு அரு­கி­லுள்ள வீடொன்றுக்குச் சென்று திரும்பி வந்தபோது குழந்தையைக் காண­வில்லை என தாய் கந்­தான பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

பொலிசார் மேற்­கொண்ட விசா­ர­ணையில் குழந்­தையின் தாயும் பாட்­டி­யுமே குழந்­தையை கொலை செய்ததாக தெரிய வந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்புலன்ஸ் சாரதியைக் காப்பாற்றிய நோயாளி
Next post அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி