சட்டவிரோத படகுமூலம் ஆஸி செல்ல முயன்றவர்கள் கைது

Read Time:1 Minute, 15 Second

australiyaசட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிதுனா புத்தா – 3 என்ற மீன்பிடி படகுமூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் இன்றுஅதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு கிழக்கு கடற்பரப்பிலிருந்து 12 மைல் தூரத்தில் குறித்து படகு கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்குவர்.

இவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மோதரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலை செய்யத் துணிந்த மனிதனை காப்பாற்றும் திகிலான நொடிகள் (VIDEO)
Next post பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு