கொத்மலையில் சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகம்

Read Time:56 Second

rape-002நுவரெலியா கொத்மலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 15 வயதான சிறுமி ஒருவரே தனது சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி பேராதனை வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து சிறுமியின் தந்தை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுன்னாகத்தில் இரு பெண்களைக் காணாமற் போயுள்ளனர்
Next post ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு