மாபொல நகரசபை உபதலைவரின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம்

Read Time:54 Second

pistol-001நேற்று ஆட்டோவில் சென்றிருந்த இனந்தெரியாதோரால் கம்பஹா, வத்தளை மாபோல நகரசபை உப தலைவர் தாஹிர் ரிசானின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கையில், துப்பாக்கி பிரயோகம் காரணமாக வாகனத்தின் கண்ணாடிக்கே சேதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் வத்தளை பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 26.04.2013
Next post காதலியை வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கண்ட காதலன் தற்கொலை