பெட்ரோல் நிலையத்தில் காரில் வந்த ஜோடி (VIDEO)

Read Time:1 Minute, 17 Second

002அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்திலுள்ள பிரிஸ்பேன் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் காரில் வந்த ஜோடி ஒன்று திருட்டுத்தனமாக பெட்ரோலை நிரப்ப முற்பட்டுள்ளது.

இதே வேளை அங்கு வந்த பெண் ஊழியர் ஒருவர் சிலின்டர் ஒன்றினைக் கொண்டு அவர்களை தாக்க முற்பட்ட வேளை காருக்குள் இருந்த ஆண் காரை செலுத்த முற்பட்டுள்ளார். கார் வேகமாக நகர்ந்ததால் பெட்ரோலை திருட்டுத்தனமாக நிரப்பிக் கொண்டிருந்த அவரது மனைவி அதே வேகத்தில் பெட்ரோல் குழாயில் சிக்கி கீழே விழுந்து எழுந்து காரில் ஏறி தப்பியுள்ளார்.

இச்சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது இக்காணொளியின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாம்பழ ஜூஸ் குடித்த பெண் மரணம்… கணவன், குழந்தைகள் கவலைக்கிடம்!!
Next post கல்முனை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு