நான்கு வயது சிறுவன்மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது!!

Read Time:1 Minute, 21 Second

sadboyநான்கு வயது சிறுவனொருவனை தனது பாலியல் திருப்திக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 59 வயது பெண்ணொருவர் மீது கம்பஹா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தான் நிரபராதி என நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரை 30,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்லும்படி நீதியரசர் பியசீலி விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரும் ஞாயிற்றுக்கிழமை நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கைச்சாத்திட வேண்டுமெனவும் நீதியரசர் உத்தரவிட்டார். 2004.5.01 திகதி மற்றும் 2004.5.14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த சிறுவனை தனது பாலியல் திருப்திக்காக பயன்படுத்திக் கொண்டதாக ஊராபொலயைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post GQ இதழுக்காக குளிக்கும் போது போஸ் கொடுத்த மொடல்!!(PHOTOS)
Next post பெண்கள் சிகரெட் பிடிப்பது…மது குடிப்பதெல்லாம் வடஇந்தியாவில் ரொம்ப சகஜம்.”.- சனாகான் அடுத்த அதிரடி!!(PHOTOS)