சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வைத்தியர்!!

Read Time:1 Minute, 4 Second

imagesஅரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், தனது சொந்த கிளினிக்குக்கு சிகிச்சைக்காக வந்த 21 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மருத்துவராக பணியாற்றி வரும் நரேந்திர சிங், தனது கிளினிக்குக்கு வந்த பெண்ணை, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, மருத்துவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலை மாதுவாக மாறிய ஸ்ருதிஹாசன்!!
Next post எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதென்பது இதுதானோ … ?(PHOTOS)