ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா!!

Read Time:1 Minute, 51 Second

news_12735தமிழ் படங்களில் நடித்து வந்தபோதுவரை உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் பூனம் பாஜ்வா. ஆனால், அதன்பிறகு சரியான படவாய்ப்புகளே இல்லாததால் பூனே சென்று செட்டிலாகியிருந்தார்.

அப்படி ஒரு வருடம் வரை படங்களே கிடைக்காமல் ஸ்ரீகாந்துடன் நடித்து வந்த எதிரி எண் 3 படத்துக்காக மட்டுமே அவ்வப்போது ஓரிரு நாட்கள் நடித்து விட்டுச்சென்றார். இதனால் சினிமா மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக உடம்பை கவனிப்பதை மறந்துவிட்டார் போலும்.

அதையடுத்து கோலிவுட்டுக்கு வந்த பூனம் பாஜ்வாவைப்பார்த்த யாருக்குமே அடையாளமே தெரியவில்லையாம்.

சிலர் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று உற்று உற்று பார்த்தார்களாம். அப்போதுதான், என்னை தெரியவில்லையா? நான்தான் பூனம் பாஜ்வா, சேவல், துரோகி, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தேனே என்று தன்னை அடையாளப்படுத்தினாராம் பூனம்.

அப்படி வந்தவர் இப்போது த்ரிஷா, ஓவியாவுடன் இணைந்து நடிக்கும் படத்துக்காக கமிட்டாகியிருக்கிறார். ஆனால் உடம்பை குறைத்தால்தான் படப்பிடிபபுக்கு செல்ல முடியும் என்று பட யூனிட் சொல்ல, மீண்டும் பழையமேனிக்கு உடம்பை கொண்டு வர ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம் பூனம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு!!
Next post தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது!!