காஷ்மீர் நில நடுக்கத்திற்கு இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு..!!
Read Time:48 Second
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தோடா மற்றும் கிஷ்துவார் மாவட்டங்களில் தொடர்ந்து நில நடுங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுவரை ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு வீடுகள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இதில் 80,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், பொது உள்கட்டமைப்புகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அப்பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Average Rating