காஷ்மீர் நில நடுக்கத்திற்கு இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு..!!

Read Time:48 Second

00ac8ba5-4469-4b06-94cd-d92715c8ef9d_S_secvpfஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தோடா மற்றும் கிஷ்துவார் மாவட்டங்களில் தொடர்ந்து நில நடுங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதுவரை ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு வீடுகள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இதில் 80,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், பொது உள்கட்டமைப்புகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அப்பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச தளமாகவே மாறிவரும் ட்விட்டர் !!(PHOTOS)
Next post இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ”உன் வருகைக்காக லாலி”!!