பால் குடிப் பிள்ளையாக மாறிய தொலைக்காட்சி நிருபர்!!(PHOTOS)
நெதர்லாந்ந்து நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் தாய் ஒருவரின் மார்பகங்களில் இருந்து பாலை உறிஞ்சிக் குடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தாய்ப் பாலின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதில் பங்கேற்ற தாய்மாரில் சிலர் அவர்களின் மேலதிக பாலை வேறு குழந்தைகளுக்கு தானமாக கொடுக்க முன் வந்தனர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளரை அழைத்த பெண் ஒருவர் பால் புட்டியில் இருக்கும் பாலை குடித்துப் பாருங்கள் என்றார்.
இதற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் நகைச்சுவையாக… எங்கே இருந்து பால் வருகின்றதோ அங்கேயே குடிக்க விரும்புகின்றார் என்றார்.
பெண் நிபந்தனையுடன் சம்மதித்தார். கடிக்காமல் முயற்சி செய்யுங்கள் என்றார்.
இப்பெண்ணின் மார்புகளில் வாய் வைத்து பால் குடித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாழ்வில் இரண்டாவது தடவையாக மிகச் சிறந்த பாலைக் குடித்து உள்ளார்.
இவரது செய்கை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ஏனைய தாய்மார் மத்தியில் மாத்திரம் அல்லாது நேயர்கள் மத்தியிலும் மிகுந்த திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் இவரின் செய்கையை ஒரு சாரார் மிகவும் பலமாக கண்டித்து வருகின்றனர்.
Average Rating