இராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் மனைவி மற்றும் காதலி!!

Read Time:1 Minute, 18 Second

london_death_001_w540பிரிட்டனில் லீ ரிக்பிஎன்ற இராணுவவீரர் ஒருவர் கழுத்து அறுத்து கொலைசசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை ஒட்டி இறந்த இராணுவ வீரருக்கு அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாற்றான் தந்தை, முன்னாள் மனைவி ரெபேக்கா, 2 வயது மகன் ஜேக், காதலி எமி மற்றும் அவருடைய நண்பர்கள் பலர் பூங்கொத்தினை அவர் கொலைச் செய்யப்பட்ட இடத்தில் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவருடைய வருங்கால மனைவியாக நிச்சயிக்கப்பட்ட எமி பூங்கொத்துடன் தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் இராணுவவீரரின் மகன் கூறுகையில், எனது தந்தை லட்சத்தில் ஒருவர் என்று தெரிவித்துள்ளான்.

மேலும் அங்கு கூடியிருந்த உறவினர்களும் மற்றும் நண்பர்களும் கட்டி தழுவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்துக்காக தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் பிடிபட்டார்!!
Next post காந்திமதியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டுமென கோரிக்கை!!