தானம் கொண்டு சென்ற சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!!

Read Time:42 Second

imagesவிகாரைக்கு தனது தாயுடன் தானம் கொண்டு சென்ற 17 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாதுக்கை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விகாரையைச் சேர்ந்த 48 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்!!
Next post 8ஆம் வகுப்பு மாணவியைக் கடத்தி 2 நாட்கள் கற்பழித்த இளைஞன்!!