எதிர்நீச்சலுக்கு பின்னர் சம்பளத்தை உயர்த்திய பிரியா ஆனந்த்!!

Read Time:49 Second

Priya_anandதமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த ப்ரியா ஆனந்த் சமீபத்தில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றியால், தனது சம்பளத்தை கொஞ்சம் ஏத்தியிருக்கிறார். ’வாமணன்’ படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், ’நூற்றெண்பது’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதேபோல் தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றியால், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் ப்ரியா ஆனந்த் தனது சம்பளத்தை கணிசமான அளவு உயர்த்தியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8ஆம் வகுப்பு மாணவியைக் கடத்தி 2 நாட்கள் கற்பழித்த இளைஞன்!!
Next post மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசியருக்கு தர்ம அடி!!