சட்டத்தரணியின் மனைவிக்கு அந்தரங்கத்தை காண்பித்த மூவர்!!

Read Time:1 Minute, 30 Second

imagesசட்­டத்­த­ர­ணி­யொ­ரு­வரை பியர் ரின்னின் பின்­பக்­கத் தால் தாக்கிவிட்டு அவ­ரது மனை­விக்கு தங்­க­ளது அந்­த­ரங்­கத்தை காண்­பித்து பாலியல் இச்­சைக்­குள்­ளாக்­கிய மூன்று நபர்­களை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை­ வி­ளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் அருண அளுத்கே உத்­த­ர­விட்டுள்ளார்.

களுத்­துறை மொறன்­து­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த மூவரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். சட்­டத்­த­ர­ணியின் வீட்­டுக்கு அருகில் மது­வ­ருந்­தி­விட்டு அநா­க­ரி­ய­மாக நடந்து கொண்ட இந்த நபர்­களைப் பார்த்து சட்­டத்­த­ரணி கூச்­ச­லிட வேண்டாம், பிள்­ளைகள் படிக்­கின்­றனர் எனத் தெரி­வித்­துள்ளார். இதன் பின்­னரே அந்த நபர்கள் சட்­டத்­த­ர­ணியை பியர் ரின்னால் தாக்­கி­யுள்­ள­துடன் அவ­ரது மனை­விக்கு ஆடையைத் தூக்கி அந்­த­ரங்­கத்தை காட்டி பாலியல் இம்­சைக்­குள்­ளாக்­கி­ய­தாக பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குட்டி பாம்புடன் விளையாடிய நயன்தாரா!!
Next post திருத்தணி அருகே கொன்று புதைக்கப்பட்ட கர்ப்பிணி யார்?