மணிக்கு 500 கிலோ மீட்டர் செல்லும் புல்லட் ரெயில் ஜப்பானில் சோதனை!!

Read Time:1 Minute, 3 Second

8ccd5dd4-fe09-4fe3-b6e0-1033a7f8fe4f_S_secvpfஜப்பானில் மணிக்கு 500 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய மிக அதிகவேகமாக புல்லட் ரெயில் இன்று சோதனை செய்யப்பட்டது. இது ரெயில் பாதையில் காந்த சக்தியால் ஒன்றிணைந்து செல்லக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 பெட்டிகளை கொண்ட இந்த புல்லட் ரெயிலைக்கொண்டு யமனாசி என்னுமிடத்தில் சோதனை செய்யபட்டது.

இந்த ரெயில் டோக்கியோவிலிருந்து நகொயாவிற்கு வரும் 2027-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்படும் என்று செய்திகள் கூறுகின்றன. போக்குவரத்து தொழில் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான் 1964-ம் ஆண்டு முதல் முதலாக புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயுடன் தகாத உறவு; 50 வயது நபர்மீது குற்றச்சாட்டு!!
Next post அஷ்ரஃபுல்லுக்கு தற்காலிகக் தடை! : தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்!!