அமெரிக்க பெண் கற்பழிப்பு : 3 நேபாளியர்கள் கைது!!

Read Time:1 Minute, 4 Second

1832308344brazilஅமெரிக்க சுற்றுலாபயணியை கற்பழித்த 3 ‌நேபாள இளைஞர்களை இமாச்சல் பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இமாச்சல் பிரதசே மாநிலத்தில் மணாலி அருகே உள்ள சுற்றுலா மையத்திற்கு வந்திருந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர் மீண்டும் மணாலிக்கு திரும்பிவந்து கொண்டிருந்தார்.

20வயதுக்குட்பட்ட 3 ‌நேபாள இளைஞர்கள் அவருக்கு உதவி செய்வதாக கூறி பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாகினர் . இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார்‌ கைது செய்து அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டொக்டரிடம் சென்ற ஆண் பெண்என கண்டுபிடிப்பு!!
Next post வெட்கம் வந்துவிட்டால் வெற்றிபெற முடியுமா ?(PHOTOS)