சிறுமியை மறைத்ததால் பிக்கு மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்குதல்!!

Read Time:52 Second

buddhist_monk_cartoonபௌத்த பிக்கு ஒருவர் மர­மொன்றில் கட்டி வைக்­கப்­பட் டுத் தாக்­கப்­பட்ட சம்­பவம் இரத்­தி­ன­பு­ரியில் இடம்­பெற்­றுள்­ளது. 30 வய­தான இந்தப் பௌத்த பிக்கு சிறுமி ஒரு­வரை மறைத்து வைத்­தி­ருந்தார் என்று கூறியே இவர் மீது தாக்குதல் நடத்தப் பட்­டுள்­ளது. பௌத்த பிக்­குவை மரத்தில் கட்டி வைத்தே அவர்­ மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இந்தச் சம்­பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்­பட நால்வர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­புரி பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி பாலியல் பலாத்காரம் மூன்று குழந்தைகளின் தந்தை கைது!!
Next post குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை!!