சிறுமியை மறைத்ததால் பிக்கு மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்குதல்!!
Read Time:52 Second
பௌத்த பிக்கு ஒருவர் மரமொன்றில் கட்டி வைக்கப்பட் டுத் தாக்கப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான இந்தப் பௌத்த பிக்கு சிறுமி ஒருவரை மறைத்து வைத்திருந்தார் என்று கூறியே இவர் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. பௌத்த பிக்குவை மரத்தில் கட்டி வைத்தே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating