கிளிநொச்சி மாணவர்களின் திறமைகளை உலகுக்கு காட்டிய பாரிய கல்விக் கண்காட்சி !!(PHOTOS)

Read Time:1 Minute, 22 Second

IMG_20130628_105621கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும், இம்மாவட்ட மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்தல் வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் இராணுவத்தின் நல்லெண்ண முயற்சியாக பிரமாண்ட கல்விக் கண்காட்சி ஒன்று இங்கு நடத்தப்பட்டுள்ளது.

இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். வடமாராட்சியில் இருந்து 25 மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிட வந்து இருந்தனர்.

இக்கண்காட்சி உண்மையிலேயே மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்ததோடு. எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்பட்டு பல இடங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.இவை வட மாகாணத்தின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் மாணவர்களுக்கு புதிய அனுபவங்களை கொடுக்கின்றன. உதாரணமாக இன்றைய கண்காட்சி வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான உறவுப் பாலமாக அமைந்தது.
IMG_20130628_1056211013424_405622396222038_335296936_n1001352_405622782888666_1534444673_n946525_405622669555344_1553313935_n55555111116945_405622729555338_834578162_n33332222

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 90 இலட்சத்துக்கு விற்பனையான ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள்!!
Next post இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கும் அஞ்சலி!!