வேனில் நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஐந்து பெண்கள்!!

Read Time:52 Second

1909633997hi2வேனில் விபசார நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான ஐந்து பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (29) அதிகாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேநகபர்கள் நேற்றையதினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இவர்கள் இன்று (2013.07.01) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாடிக் கட்டடத்தின் ஜன்னலருகே பாலுறவுகொண்ட ஜோடி கண்ணாடி உடைந்ததால் வீழ்ந்து மரணம்!!
Next post மூடி மறைத்தாலும் நல்ல மூடு வருவது நிச்சியம் !! (வீடியோ)