மனைவியின் தோழியை வல்லுறவுக்குபடுத்திய நபர்..!!
Read Time:1 Minute, 9 Second
மனைவியின் தோழியை வல்லுறவுக்குட்படுத்தியது மட்டுமன்றி அவரை மிரட்டி பணம் பெற்று வந்த சந்தேக நபரொருவரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணை சூட்சுமான முறையில் ஹோட்டலொன்றுக்கு வரவைத்தது மட்டுமன்றி அவரை அங்கு வைத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். பின்னர் அவரை நிர்வாண நிலையில் படமெடுத்து அவற்றை வெளியிடப்போவதாகக் கூறி மிரட்டி 520,000 ரூபாவை கப்பமாக பெற்றுள்ளார். குறித்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை பல்வேறு சந்தர்ப்பங்களில் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமையு
Average Rating