தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் 31 குட்டிகளை ஈன்ற அனெ கொண்டா..!!
Read Time:56 Second
தெஹிவளை மிருகக் காட்சிசாலையிலுள்ள அனெ கொண்டா இன பாம்பு ஒன்று 31 குட்டிகளை ஈன்றுள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியமான நிலையில் காணப்படுவதாக மிருகக் காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் அனெ கொண்டா இன பாம்பு ஒன்று இவ்வாறு அதிகமான குட்டிகளை ஈன்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இந்தக் குட்டிகள் ஓரளவு வளர்ச்சியடைந்த பின்னர் விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்குப் பரிசாக வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Average Rating